TMTK

ரவிகரன், சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, மேலும் படிக்க...

தமிழ் மக்களையும்,புலம்பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா மேலும் படிக்க...

அரசாங்கம் நினைப்பதை வடக்கில் நிறைவேற்றுகிறது முன்னணி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் மேலும் படிக்க...

சீனாவுடன் நட்புறவு - பாதகமாக அமையும்!

இதுவரை காலமாக தமிழர்களின் நலன்களில், அரசியல் தீர்வு விடயங்களில் அக்கறை செலுத்தாத சீனா தற்போது வடக்கில் கவனம் செலுத்த வேண்டிய தேவை என்னவென கேள்வி மேலும் படிக்க...

சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுபவம் போதாதாம்..! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார்..

சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுபவம் போதாதாம்..! கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் கூறுகிறாா்.. மேலும் படிக்க...

யாழ்.மாவட்ட கரையோரங்களில் ஒதுங்கும் சடலங்கள் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது..! அரசாங்கமும், பொலிஸாரும் அமைதியாக இருப்பது ஏன்..?

யாழ்.மாவட்ட கரையோரங்களில் ஒதுங்கும் சடலங்கள் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது..! அரசாங்கமும், பொலிஸாரும் அமைதியாக இருப்பது ஏன்..? மேலும் படிக்க...

மாவீரர் நாளை நினைவேந்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!

எது எப்படி இருந்தாலும் மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என தமிழ் தேசிய மேலும் படிக்க...

சமஷ்டித் தீர்வையே தமிழரசு கட்சி குழு அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்!

இணைந்த வடக்கு - கிழக்கில் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். இதனையே, அமெரிக்கா மேலும் படிக்க...

தீபாவளி, அரசியல் வானிலும் ஒளியை கொண்டுவர வேண்டும்!

தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே தீபாவளித் திருநாளாகுமென யாழ்.  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

முதலமைச்சர் பதவி முக்கியமானது!

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வரும் மாகாணசபையின் முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரே மாகாணத்தின் முதல் குடிமகன் ஆவார். அந்த விதத்தில் அதிகாரங்கள் மேலும் படிக்க...