TMTK

ஒரு நாடு ஒரு சட்டம் என்பதன் அர்த்தம் என்ன?

'ஒரு நாடு ஒரு சட்டம்' என்று கூறும் பொழுது தற்போது வலுவில் இருக்கும் றோம டச்சுச் சட்டம், ஆங்கிலச் சட்டம்,கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம்,முஸ்லீம் சட்டம் மேலும் படிக்க...

வடகிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும்!

வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் மேலும் படிக்க...

இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தவறு!

இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை மேலும் படிக்க...

மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடத் தயார்!

எங்கள் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கேட்டால் அது என்னுடைய கடமை என ஏற்று மீண்டும் களத்தில் குதிக்கத் மேலும் படிக்க...

குவாட் அமைப்பிடம் சிவாஜிலிங்கம் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு -கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பிடம் மேலும் படிக்க...

இருப்பை பாதுகாக்க மாகாண சபை அவசியம்!

தமிழ் மக்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும், காணி அபகரிப்பை தடுக்கவும் மாகாணசபை அதிகாரம் என்பது தமிழ் மக்களுக்குத் தேவை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை மேலும் படிக்க...

முடிந்தால் வழக்கு போடலாம்..! சுமந்திரனுக்கு பகிரங்க அறிவிப்பை விடுத்தார் சிவாஜிலிங்கம்..

முடிந்தால் வழக்கு போடலாம்..! சுமந்திரனுக்கு பகிரங்க அறிவிப்பை விடுத்தாா் சிவாஜிலிங்கம்.. மேலும் படிக்க...

இறந்தவர்களை நினைவில் கொள்ள முடியாது என்று எந்த சட்டமும் இல்லை!

இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதி மேலும் படிக்க...

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்!

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்று வீடு திரும்பியுள்ளார். இவருக்கு, செப்டெம்பர் 11ஆம் திகதி, மேலும் படிக்க...

அரச சார்பானவர்கள் எதையும் செய்யலாம்- தண்டனை கிடைக்காது!

லொஹான் ரத்வத்தையின் நடவடிக்கைகள் மூன்று விடயங்களை கோடிட்டுக் காட்டியுள்ளன என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது மேலும் படிக்க...