யாழ்ப்பாணம்

சிங்களத்திற்கு முதலிடம்:போக்குவரத்திலும் முன்னுரிமை?

சிங்களத்திற்கு முன்னுரிமையுடன் கச்சதீவு வருடாந்த உற்சவம் நடந்து முடிந்துள்ளது.போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் இன்மையால் கச்சதீவிலிருந்து திரும்பி செல்வதும் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பறக்கவிட்ட சிவப்பு-மஞ்சள் கொடி?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேண்டுகோளை ஏற்று இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

வலி.மேற்கு பிரதேச சபைக்குத் தெரிவாகிய உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபருக்கு அவதூறு பரப்பும் வகையில் இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார் அகில இலங்கை மேலும் படிக்க...

லீசிங் நிலுவையைச் செலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிக்க நீதிமன்று உத்தரவு

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை சலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் மேலும் படிக்க...

வலிகாமத்தில் உருளைக்கிழங்கு அறுவடை_விவசாயிகள் மும்முரம் VIDEO

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது.   இந்நிலையில் இம்முறை வலிகாமத்தில் சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் மேலும் படிக்க...

யாழ். பனிப்புலம் ஊடான பேருந்து சேவை இடைநிறுத்தம்_ பொதுமக்கள் பெரும் பாதிப்பு

கடந்த சில வருடங்களாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையால் சுழிபுரம் மேற்குப் பனிப்புலம் ஊடாக யாழ்ப்பாணத்திற்குத் தினமும் நான்கு தடவைகள் மேலும் படிக்க...

ஏழாலை,குப்பிளான்,புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(24) மின்சாரம் மேலும் படிக்க...

ஒதுக்கீடு குறைந்து செல்கின்றது: முதலமைச்சர் கவலை!

போர் முடிந்த சூழலில் பணங்கள் இப்பொழுதும் கிடைக்கப் பெறுகின்றன. காலஞ் செல்லச்செல்ல நிதிகளின் தொகைகள் குறைந்து விடுவன. அதை மனதில் வைத்துச் செயலாற்றுங்;களென மேலும் படிக்க...

சிங்கள மொழி திருப்பலி :சோரம் போன யாழ்.ஆயர்?

இலங்கை கடற்படை வசமுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை திருப்பலி பூஜையுடன் நடைபெறவுள்ளது. இம்முறை இந்தியாவிலிருந்து 2103 மேலும் படிக்க...

தனிநாடு வேண்டுமா எனகேட்டவாறே தாக்கி மர்ம உறுப்பை குறட்டால் நசித்தார்கள்!

அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் மேலும் படிக்க...