யாழ்ப்பாணம்

யாழில் ஐ போன் திருடிய பொலிஸ்

யாழ். நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஐ போன் 6 திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் இனங்காணப்பட்டுள்ளார். குறித்த விற்பனை மேலும் படிக்க...

வலிகாமம் வலயத்தில் அதிபர் ஒருவர் ஒரே பாடசாலையில் 30 வருடங்கள் -மாணவர்கள் பாதிப்பு, கிராமங்கள் பின்னடைவு-

வலிகாமம் வலயத்தில் அதிபர் ஒருவர் ஒரே பாடசாலையில் 30 வருடங்கள் -மாணவர்கள் பாதிப்பு, கிராமங்கள் பின்னடைவு- மேலும் படிக்க...

கிராமிய வைத்தியசாலைகள் மேம்படுத்தப்படவேண்டும்.

கிராமிய வைத்தியசாலைகள் மேம்படுத்தப்படவேண்டும். மேலும் படிக்க...

தமிழர் தலைமைகளுக்கு அனந்தி சசிதரனின் அறிவுரை VIDEO

தமிழ்மக்கள் எதனை விரும்புகின்றார்களோ அதனைப் பேசுகின்ற அல்லது பெற்றுக் கொடுக்க முன்வரும் பிரதிநிதிகளாகத் தமிழர் தலைமைகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது மேலும் படிக்க...

யாழில் தாயின் பெரும்தொகைப் பணத்தினைத் திருடிய இளைஞனுக்கு நீதவானின் உத்தரவு

தனது தாயின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 90 ஆயிரம் ரூபா பணத்தினைத் திருடிய  இளைஞனை எதிர்வரும்- 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் மேலும் படிக்க...

பெற்றோலை மண்ணெண்ணெய் என நினைத்து அடுப்பிற்குள் ஊற்றிய யாழ். குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

மகள் வாங்கி வைத்திருந்த பெற்றோலினை மண்ணெண்ணெய் என நினைத்து அடுப்பிற்குள் ஊற்றிய குடும்பஸ்தர் முகத்தில் தீக்காயங்களுக்கு இலக்காகிக் கடந்த ஒருவாரகாலமாக மேலும் படிக்க...

ஏழாலை கிணற்றில் குடும்பப் பெண்ணின் சடலம்_ நேரில் கண்ட உறவுப் பெண்ணின் திகில் அனுபவம்! VIDEO

யாழ். ஏழாலை மத்திப் பகுதியில் தனித்திருந்த குடும்பப் பெண் வீட்டுக் கிணற்றிலிருந்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

யாழில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

யாழ். ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு மூவாயிரம் ரூபா அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் இன்றைய மேலும் படிக்க...

9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேலும் படிக்க...

தாமரை மொட்டில் தமிழீழம் மலரும் என சம்மந்தன் கூறுவது, இந்தியா மற்றும் மேற்குலகின் நலன்களை மையப்படுத்தியது.

தாமரை மொட்டில் தமிழீழம் மலரும் என சம்மந்தன் கூறுவது, இந்தியா மற்றும் மேற்குலகின் நலன்களை மையப்படுத்தியது. மேலும் படிக்க...