யாழ்ப்பாணம்
தமிழ்தேசி கூட்டமைப்புடன் இணைவதா? ஒருபோதும் நடக்காது. மேலும் படிக்க...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை முதல்வர் யார் என மல்லுக்கட்டிய ஆனல்ட், சிறில் ஆகிய இருவரும் மயிரிழையிலேயே வெற்றிபெற்றுள்ளனர். சுமார் 50 வாக்கு மேலும் படிக்க...
நல்லூர் பிரதேசசபையின் இறுதி தேர்தல் முடிவின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி மேலும் படிக்க...
அறுதி பெரும்பான்மையை இழந்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு தொங்கு நிலையில் 16 சபைகளின் ஆட்சி. மேலும் படிக்க...
வல்வெட்டித்துறை நகர சபைக்கன தேர்தலில் வாக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு மீள் வக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று மேலும் படிக்க...
த.தே.ம.மு நல்லூர் பிரதேச சபை ஆட்சியை பிடிக்க சந்தர்ப்பம். மேலும் படிக்க...
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாநகர சபையில் 14 வட்டாரங்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று மேலும் படிக்க...
குப்பிளானில் குலுக்கல் முறையில் ஒரு ஆசனம் வென்றது த.தே.ம.மு மேலும் படிக்க...
யாழ். ஈவினை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இன்று சனிக்கிழமை(10) காலை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சாவடியில் மேலும் படிக்க...
கூட்டமைப்பின் உள்ளக பிளவு மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் சாவகச்சேரி நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் வீழ்ந்துள்ளது. வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம் மேலும் படிக்க...