யாழ்ப்பாணம்

தேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை

தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் படிக்க...

சமயத்தை பாத்திருந்தால் தந்தை செல்வாவை தலைவராக ஏற்றிருக்க மாட்டோம்:

சமயத்தை பாத்திருந்தால் தந்தை செல்வாவை தலைவராக ஏற்றிருக்க மாட்டோம் , சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் , மேலும் படிக்க...

கடற்படைச் சாரதியுடன் விபத்தில் பாதிக்கப்பட்டவரையும் சந்தேக நபராக இணைந்த பொலிசாரை கண்டித்த நீதிவான்!

புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி மாணவி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில், மாணவியின் மாமனாரையும் பொலிஸார் சந்தேகநபராக வழக்கில் இணைத்துள்ளமைக்கு ஊர்காவற்றுறை மேலும் படிக்க...

70 வருடங்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணை கேட்கிறது.

70 வருடங்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணை கேட்கிறது. மேலும் படிக்க...

காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா?- அனந்தி கேள்வி

உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா? என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க...

ஆளுநர் அலுவலகத்திற் முன் தொண்டராசிரியர்கள் போராட்டம்

யாழ்.பழைய பூங்கா வளாகத்திற்குள் உள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொண்டராசிரியர்கள் இன்று(7) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன் தினம் மேலும் படிக்க...

காங்கேசந்துறை கடற்கரைப்பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் மீட்பு

காங்கேசந்துறை கடற்கரைப்பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம்(6) மாலை மேலும் படிக்க...

தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது! - விக்னேஸ்வரன்

வடமாகாணசபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலைவர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது என வடக்கு முதல்வர் க.வி மேலும் படிக்க...

கபடநாடகமாடிய தமிழரசுக்கட்சி புறக்கணிக்க தென்மராட்சி அமைப்பாளர் அழைப்பு!

சாவகச்சேரி தொகுதி மக்களை கூட்டமைப்பினை புறக்கணிக்குமாறு அக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் படிக்க...

காத்திருக்கு ஒரு பெரிய ஆப்பு ! : மாவை சேனாதிராசாவின் சகபாடியுமான குணபாலசிங்கம் தேர்தல் விதிமுறை மீறல்!

இலங்கை அரசின் முக்கிய தேர்தல் பரப்புரையாகவும் மோசமான தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை பருத்திதுறை வீதி மேலும் படிக்க...