யாழ்ப்பாணம்

பருத்துறை- பொன்னாலை வீதி ஊடாக 28 வருடங்களின் பின் போக்குவரத்து சேவை

பருத்துறை- பொன்னாலை வீதி ஊடாக 28 வருடங்களின் பின் போக்குவரத்து சேவை மேலும் படிக்க...

சிறீதரனுக்கு அரசியல் வாழ்வு கொடுத்தது ஈபிஆர்எல்எவ்! மற்றொரு ஆதாரம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக்கட்சி ஊடாகவோ? அல்லது ஈபிஆர்எல்எவ் ஊடாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரவேசித்தார் என்கிற சர்ச்சை மேலும் படிக்க...

யாழ்ப்பாண உருளைக்கிழங்கு ஏற்பட்ட மவுசு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உரு ளைக்கிழங்கு அறுவடை ஆரம்ப மாகியுள்ளது. உள்ளூர்ச் சந்தைகளில் ஒரு கிலோ 70ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அதேவேளை வெளிமாவட்டச் மேலும் படிக்க...

கறை படிந்த கைகளுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா?

மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் மேலும் படிக்க...

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் மேலும் படிக்க...

சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது - சிங்கக் கொடி ஏந்திய சமந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை மேலும் படிக்க...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் இன்று(5) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க வழியே இல்லை. -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆவேசம்-

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க வழியே இல்லை. -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆவேசம்- மேலும் படிக்க...

இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களும் இல்லை. காணாமல்போனவர்களும் இல்லை -ஜனாதிபதி கூறுகிறார்-

இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களும் இல்லை. காணாமல்போனவர்களும் இல்லை -ஜனாதிபதி கூறுகிறார்- மேலும் படிக்க...

28 வருடங்களின் பின் பருத்துறை- பொன்னாலை வீதி இன்று திறப்பு.

28 வருடங்களின் பின் பருத்துறை- பொன்னாலை வீதி இன்று திறப்பு. மேலும் படிக்க...