த.தே.ம.மு நல்லூர் பிரதேச சபை ஆட்சியை பிடிக்க சந்தர்ப்பம்.

ஆசிரியர் - Editor I
த.தே.ம.மு நல்லூர் பிரதேச சபை ஆட்சியை பிடிக்க சந்தர்ப்பம்.

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தமி ழ் தேசிய மக்கள் முன்னணி சுயேட்சை கு ழுவுடன் இணைந்து கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நல்லூர் பிரதேச சபையில் போனஸ் ஆசன ங்களுடன் சேர்த்து தமிழ் தேசிய கூட்டமை ப்பு 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்ன ணி 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதேபோல் முன்னாள் மாகாண அமைச்ச ரும் மாகாண சபை உறுப்பினருமான பொ.ஜங்கரநேசன் தலமையில் மாம்பழம் 

சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 2 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு வுடன் கூட்டணி வைத்தால் தமிழ்தேசிய ம க்கள் முன்னணி நல்லூர் பிரதேச சபையி ல் ஆட்சியமைக்க வாய்ப்புகள் உள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு