யாழ்ப்பாணம்

கச்சதீவு செல்ல போதிய படகுகள் இல்லை! - பக்தர்கள் அவதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினர்.  மேலும் படிக்க...

சாவகச்சேரி, பருத்தித்துறையில் தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைப்பதைக் கூட்டமைப்பு குழப்பாது!

உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதில்லை என்று மேலும் படிக்க...

இன்று ஆரம்பமான யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது கண்காட்சி

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் இன்று கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் மேலும் படிக்க...

யாழ்.பல்கலை மாணவன் மீது வாள் வெட்டு!

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் மேலும் படிக்க...

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாம் முன் நேற்று நடைபெற்ற நில மீட்பு போராட்டம் தொடர்பில் நில அளவை திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு மேலும் படிக்க...

தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புற்பாய்த்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!

தமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர் மேலும் படிக்க...

ஏழாலையில் தனித்திருந்த குடும்பப் பெண்ணுக்கு நடந்தது இதுதான்!_ ஒரு நேரடி ரிப்போர்ட் VIDEO

யாழ். ஏழாலையில்  தனித்திருந்த குடும்பப் பெண் வீட்டுக் கிணற்றிலிருந்து  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(20) இரவு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் மேலும் படிக்க...

யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்தவருக்கு நீதவானின் கடும் உத்தரவு

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த சந்தேகநபருக்கு மேலும் படிக்க...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா நாளை ஆரம்பம்!

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­விழா நாளை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்ப ­மா­கின்­றது. நாளை மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் மேலும் படிக்க...

அரசகேசரப்பிள்ளையார் கோயில் வீதி திறப்பு

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள அரசகேசரப்பிள்ளையார் கோயில் வீதி வலி.கிழக்கு பிரதேச சபையால்  மேலும் படிக்க...