யாழ்ப்பாணம்

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக முன்னாள் தவிசாளர் சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மேலும் படிக்க...

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன்  செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்த்லில் வலிகாமம் தென்மேற்குப் மேலும் படிக்க...

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் ரூபா வழங்கியது நொர்வே!

மயிலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்வதற்காக, நோர்வே அரசாங்கம் சுமார் 1 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான நோர்வே உதவி தூதுவர் மேலும் படிக்க...

நாரந்தனை வாசியின் கையைத் துண்டித்தவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை!

நாரந்தனையில் குடும்பத்தலைவரை வெட்டிப் படுகாயம் ஏற்படுத்திய 4 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் மேலும் படிக்க...

தென்மராட்சி விபத்துகளில் நால்வர் படுகாயம்!

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்ற விபத்­துக்­க­ளில் தாளை­யடி கத்­தோ­லிக்க பங்­குத் தந்தை உட்­பட நால்­வர் காய­ம­டைந்­த­னர். இவர்­க­ளில் மேலும் படிக்க...

காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசு: ஆனந்தசங்­கரி

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டவர்­களின் உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி உற­வி­னர்­களால் ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. மேலும் படிக்க...

15 மாத காலத்தில் 2864 வெடி பொருட்கள் மீட்பு.

15 மாத காலத்தில் 2864 வெடி பொருட்கள் மீட்பு. மேலும் படிக்க...

மத வாத சுரொட்டிகள் யாழ்.மாநகரில்.

மத வாத சுரொட்டிகள் யாழ்.மாநகரில். மேலும் படிக்க...

பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்.

பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல். மேலும் படிக்க...

தமிழ், சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

தமிழ், சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். மேலும் படிக்க...