EPDP

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டி!

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து மேலும் படிக்க...

அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை – அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி – ஜனாதிபதி தெரிவிப்பு!

அமைச்சர் டக்ளஸ் முன்வைத்திருந்த கோரிக்கையை ஏற்று, :சமுத்திரப் பாதுகாப்புக்கு உதவும் பல நாள் படகுக் கண்காணிப்புத் தொகுதி ஒன்றை, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் படிக்க...

எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு – 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் படிக்க...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – யாழ் மாவட்டத்தில் பல் பரிமாண நகரமாகின்றது வேலணை பிரதேசம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக தீவகத்தின் மையப் பகுதியான வேலணையின் வங்களாவடி மேலும் படிக்க...

வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகள் விஸ்தரிப்பு – அமைச்சர் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றிற்கு தேவையான வலைகளை முழுமையாக விநியோகிக்கும் வகையில் லுணுகல வலை உற்பத்தி தொழிற்சாலையின் மேலும் படிக்க...

கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை – இந்தியா நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று, உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் என்று மேலும் படிக்க...

கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் – இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து  செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் மேலும் படிக்க...

முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் – விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் மேலும் படிக்க...

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் பெயரால் அரச அதிகாரிகளுக்கு மிரட்டல், அழுத்தம்..! முடிவுகாண்பேன் என டக்ளஸ் எச்சரிக்கை..

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவாின் இணைப்பாளா் பெயரால் அரச அதிகாாிகளுக்கு மிரட்டல், அழுத்தம்..! முடிவுகாண்பேன் என டக்ளஸ் எச்சாிக்கை.. மேலும் படிக்க...

இரணைதீவில் அது நடக்காது..! அதை நான் உறுதியாக நம்புகிறேன், பேச வேண்டிய இடத்தில் பேசியும் இருக்கிறேன்..

இரணைதீவில் அது நடக்காது..! அதை நான் உறுதியாக நம்புகிறேன், பேச வேண்டிய இடத்தில் பேசியும் இருக்கிறேன்.. மேலும் படிக்க...