EPDP

மக்கள் விரோத, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியில் இடமில்லை!

சட்டவிரோதமான செயற்பாடுகளையும் சமூகவிரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தமையால் கட்சியிலிருந்து சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டவர் சுந்தர்சிங் மேலும் படிக்க...

துரோகியென தெரிவித்த கூட்டமைப்பு எங்களது வழிமுறைக்கு வந்துவிட்டது! டக்ளஸ் எம்.பி

நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை துரோகி என்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேலும் படிக்க...

ஈபிடிபியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து செயலாளர் மேலும் படிக்க...

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27) வெளிவருகின்றது. மேலும் படிக்க...

முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்!

முல்லைத்தீவு நகரப் பகுதியில் பரவி வருகின்ற ஒருவகை காய்ச்சல் காரணமாக, கடந்த மூன்று வார காலப் பகுதியில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில், மேலும் படிக்க...

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஈ.பி.டி.பி. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்­தாவை மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் விமர்­சித்­த­போது சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் மேலும் படிக்க...

வளிமண்டலத் திணைக்களத்தில் தமிழ் புறக்கணிப்பா: டக்ளஸ் தேவானந்தா

காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று, மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றதொரு நிலையில் இவை தொடர்பிலான முன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் மேலும் படிக்க...

மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது!

சாவகச்சேரி நகரசபை தவிர்ந்த யாழ். மாவட்ட ஏனைய உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது. யாழ் மாவட்டச் செயலக தேர்தல் மேலும் படிக்க...

தேர்தல்கள் வரும் போகும் ஆனால் நாம் அவ்வாறு மக்களிடம் வந்துபோபவர்கள் அல்ல – தோழர் ஜீவன்!

தேர்தல்கள் வரும் போகும். ஆனால் நாம் அவ்வாறு மக்களிடம் வந்துபோபவர்கள் அல்ல. என்றுமே மக்கள் மத்தியில் இருந்து மக்கள் பணியாற்றும் மக்களின் சேவகர்கள் நாம் – என ஈழ மேலும் படிக்க...