எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

ஆசிரியர் - Admin
எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலய முன்றலில் எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் இனறையதினம் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் அவர்கள் ஆண்களுக்கான 40 கிலோ மீற்றர் தூரம் கொண்ட துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு