EPDP

மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன்

மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் படிக்க...

ஈ.பி.டி.பி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை..

ஈ.பி.டி.பி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.. மேலும் படிக்க...

வன்னியில் பெரும்பான்மைக் கட்சிகள் வெற்றிபெற இதுவே காரணம்!

பெரும்பான்மைக் கட்சிகள் வன்னியில் வெற்றிகொள்வதற்கு தமிழ்க் கட்சிகளின் அக்கறை இன்மையே காரணமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட மேலதிக மேலும் படிக்க...

வடக்கு மாகாணசபை அக்கறையுடன்செயற்பட்டிருந்தால் எமது மாணவர்கள் மேலும்சாதித்திருப்பர் :-டக்ளஸ் தேவானந்தா!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்தஅனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்தவாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  மேலும் படிக்க...

நிரந்தர நியமனம் தொடர்பில் தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!

தமது நியமனங்களை உறுதிசெய்து தருமாறு கோரி தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை மேலும் படிக்க...

இரு தோணியில் கால்வைத்துள்ள டக்ளஸ்? தோணி கவிழும் அபாயம்

கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதாக் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார். தமிழ் மேலும் படிக்க...

அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் எமது மக்களின் நலன்சார்ந்து முன்னெடுத்து வருகின்றோமே தவிர ஒருபோதும் நாம் எமது சுயலாபத்தை முன்னிறுத்தி செயற்படுத்தவில்லை மேலும் படிக்க...

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி வரவேற்கத்தக்கது! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்றி தெரிவிப்பு!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கென இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு மேலும் படிக்க...

டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயற்சி: யாழ். பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தீர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மேலும் படிக்க...

இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

எமது மக்கள் கதிரவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத தினமே தைப்பொங்கல் திருநாளாகும். இத்தைப்பொங்கல் திருநாளில் மக்களாகிய உங்களது மனங்கள் தோறும், நீடித்த மேலும் படிக்க...