EPDP
தமது நியமனங்களை உறுதிசெய்து தருமாறு கோரி தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை மேலும் படிக்க...
கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதாக் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார். தமிழ் மேலும் படிக்க...
அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் எமது மக்களின் நலன்சார்ந்து முன்னெடுத்து வருகின்றோமே தவிர ஒருபோதும் நாம் எமது சுயலாபத்தை முன்னிறுத்தி செயற்படுத்தவில்லை மேலும் படிக்க...
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கென இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மேலும் படிக்க...
எமது மக்கள் கதிரவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத தினமே தைப்பொங்கல் திருநாளாகும். இத்தைப்பொங்கல் திருநாளில் மக்களாகிய உங்களது மனங்கள் தோறும், நீடித்த மேலும் படிக்க...
சட்டவிரோதமான செயற்பாடுகளையும் சமூகவிரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தமையால் கட்சியிலிருந்து சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டவர் சுந்தர்சிங் மேலும் படிக்க...
நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை துரோகி என்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேலும் படிக்க...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து செயலாளர் மேலும் படிக்க...
“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27) வெளிவருகின்றது. மேலும் படிக்க...