EPDP
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் மேலும் படிக்க...
கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு கொவிட்-19 இடர்காலத்தைச் சமாளிப்பதற்கு உதவும் வகையிலான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இதன்படி, கௌதாரிமுனையைச் சேர்ந்த மேலும் படிக்க...
தானாடா விட்டாலும் தசையாடும் என்பது தமிழக முதலமைச்சரினால் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைத் மேலும் படிக்க...
கொவிட் பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மேலும் படிக்க...
போலித் தமிழ் தேசியத்தினை உரிமை கொண்டாடுவதற்கான செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி. என்றைக்குமே கரம் கொடுக்காது என்று தெரிவித்துள்ள யாழ். மாநகர முன்னாள் முதல்வர் மேலும் படிக்க...
யாழ்.தீவகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி! மக்கள் தொழில் செய்வதை தடுக்கவேண்டாம் என அதிகாாிகளுக்கு டக்ளஸ் அறிவுரை.. மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து மேலும் படிக்க...
அமைச்சர் டக்ளஸ் முன்வைத்திருந்த கோரிக்கையை ஏற்று, :சமுத்திரப் பாதுகாப்புக்கு உதவும் பல நாள் படகுக் கண்காணிப்புத் தொகுதி ஒன்றை, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் படிக்க...
அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் படிக்க...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக தீவகத்தின் மையப் பகுதியான வேலணையின் வங்களாவடி மேலும் படிக்க...