EPDP

சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்கள் கலந்துரையாடல்!

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்தல், உள்ளூர் இழுவை வலை படகுகளின் செயற்பாடுகளை வரையறுத்தல், இந்தியக் மேலும் படிக்க...

படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..

திருமலை கிண்ணியா குறுஞ்சாக்கேணியில் நடந்த படகுப்பயணத்தில் பலியான எம் மாணவக் கண்மணிகளுக்கும் அவர்களுடன் கூடப் பயணித்தவர்களும் எனது ஆழ்மன அஞ்சலியை மேலும் படிக்க...

ஒளி பிறந்த தீபாவளித் திருநாளை வழி பிறக்கும் நாளாக வரவேற்போம்!

ஒளி பிறந்து, இருள் அகன்றத்திருநாளை தேசமெங்கும் வழி பிறக்கும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மேலும் படிக்க...

யாரையும் பழிவாங்குவது எமது நோக்கம் அல்ல – அமைச்சர் டக்ளஸ்

யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மேலும் படிக்க...

மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் – தீர்வுகளும் பெற்றுக்கொடுப்பு!

மட்டக்களப்பபிற்கான இன்றையதினம் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் மற்றும் பொது மேலும் படிக்க...

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.குறித்த மேலும் படிக்க...

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தில் “கொடுவா” மீன் வளர்ப்பு திட்டம்..! தனியார் முதலீட்டுடன் சுயதொழில் முயற்சியாக வழங்க திட்டம்..

யாழ்.மாவட்டத்தில் “கொடுவா” மீன் வளா்ப்பு திட்டம்..! தனியாா் முதலீட்டுடன் சுயதொழில் முயற்சியாக வழங்க திட்டம்.. மேலும் படிக்க...

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் சட்ட ரீதியானதாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று மேலும் படிக்க...

யாழ். மாவட்டத்தில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம்

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் மேலும் படிக்க...