விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அசித்த டி சில்வா மற்றும் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் ஐ.சி.சி மாதாந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பங்களாதே{க்கு மேலும் படிக்க...
அரியாலை கில்லாடிகள் 100 நடாத்தும் முதலாவது பருவகால தொடர் (ஏ.கே.எஸ்.எல்) இன்று சனிக்கிழமை காலை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.JZ மேலும் படிக்க...
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்கவை பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக (டீழறடiபெ ளுவசயவநபல ஊழயஉh) மேலும் படிக்க...
யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு நலன்புரிச்சங்கம் முதன் முறையாக நடாத்திய SecurityPremier League (எஸ்.பி.எல்) முதலாவது பருவகால தொடரின் வெற்றிக்கிண்ணத்தினை unisuper மேலும் படிக்க...
ஜ.பி.எல் ரி-20 தொடரில் விளையாடும் சி.எஸ்.கே அணியின் தலைவர் தோனி மீது பீஹாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீஹாரில் இரு தனியார் மேலும் படிக்க...
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி-20 தொடரை முன்னிட்டு சிறந்த வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் தெரிவு மேலும் படிக்க...
ஜ.பி.எல் தொடரின் பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி மேலும் படிக்க...
ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி துடுப்பாட்ட வீரராக ஜோஸ்பட்லருக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 15 ஆவது ஐ.பி.எல் மேலும் படிக்க...
ஐ.பி.எல் ரி-20 தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி அபார மேலும் படிக்க...
ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் முதன் முதலாக உள் நுழைந்து வெற்றிக் கிண்ணத்தை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தனதாக்கியது.ஐ.பி.எல் தொடரின் இறுதி மேலும் படிக்க...