விளையாட்டு
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி-20 தொடரை முன்னிட்டு சிறந்த வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் தெரிவு மேலும் படிக்க...
ஜ.பி.எல் தொடரின் பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி மேலும் படிக்க...
ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி துடுப்பாட்ட வீரராக ஜோஸ்பட்லருக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 15 ஆவது ஐ.பி.எல் மேலும் படிக்க...
ஐ.பி.எல் ரி-20 தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி அபார மேலும் படிக்க...
ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் முதன் முதலாக உள் நுழைந்து வெற்றிக் கிண்ணத்தை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தனதாக்கியது.ஐ.பி.எல் தொடரின் இறுதி மேலும் படிக்க...
ஜ.பி.எல் ரி-20 கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாகலமாக இடம்பெறவுள்ளது. இன்றைய இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் மேலும் படிக்க...
நடப்பு ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர் தனி ஒருவராக அதிரடி காட்டி வருகின்றார். பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 824 மேலும் படிக்க...
பங்களாதே{க்கு எதிராக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேலும் படிக்க...
இலங்கை – வங்களாதேஸ் அணிகள் மோதிக் கொள்ளும் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட் செய்த வங்களாதேஸ் அணி 24 மேலும் படிக்க...
நடைபெற்று வரும் 15 ஆவது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் மேலும் படிக்க...