விளையாட்டு
யாழ்ப்பாணத்தில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.சிலம்பு சுற்றுதலில் உலக மேலும் படிக்க...
மாலைத்தீவு காற்பந்தாட்ட அணியில் விளையாடிய மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணியின் வீரர் டக்ஷன் புஸ்லாஸ் மர்மமான முறையில் மேலும் படிக்க...
மார்ச் மாதம் நடைபெறவுள்ள 2022 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில், ரஷ்யாவுடனான போட்டியில் தாங்கள் விளையாடப் போவதில்லை என்று போலந்து மேலும் படிக்க...
இந்திய அணியில் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான ரோகித் சர்மா இதுவரை 123 ரி-20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 26 அரைசதம் உள்பட 3,307 ஓட்டங்களை மேலும் படிக்க...
சில காலமாக தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட் விளையாடாமல் விலகியிருந்த எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன ஆகிய இருவரும் மேலும் படிக்க...
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. பங்களாதேஷின் சட்டோகிராமில் மேலும் படிக்க...
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இந்தியா அணியின் வெற்றியானது ஐ.சி.சி. ஆண்களுக்கான ரி-20 தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவை மேலும் படிக்க...
இந்தியாவுடனான 3 மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 பங்கேற்கவுள்ள இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மேலும் படிக்க...
நெஷனல் சுப்பர் லீக் கிரிகெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த யாழ்ப்பாணம் மற்றும் கண்டி அணிகள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் மேலும் படிக்க...
லண்டன் கால்பந்து போட்டியின் போது 12 வயதுடைய தமிழ் சிறுவன் ஒருவர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என த காடியன் பத்திரிகை செய்தி மேலும் படிக்க...