விளையாட்டு
இந்தியன் பிரிமியர் லீக் (ஜ.பி.எல்) தொடரை கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு மஹாராஷ்ரா மாநிலத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிடுவதாக மேலும் படிக்க...
நாட்டிற்கு வந்துள்ள சிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கொரோனா வைரஸ்ட தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.இலங்கை அணியுடன் 3 போட்டிகள் மேலும் படிக்க...
யாழ்.கரப்பந்தாட்ட லீக் தொடரில் ஆவரங்கால் கிங்ஸ் அணியை வீள்த்தி வெற்றிக் கிண்ணத்தை அரியாலை கில்லாடிகள் 100 அணி கைப்பற்றியது.யாழ்.மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் மேலும் படிக்க...
17 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான பகுதி இரண்டின் முதல் சுற்றுக் கிரிக்கெட் போட்டியில் யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.இந்துக் கல்லூரி அணியை மேலும் படிக்க...
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 14 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பாகிஸ்தானின் லாஹ_ர் நகரில் நடத்துவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் மேலும் படிக்க...
கல்வியங்காடு பிறிமியர் லீக்கின் (கே.பி.எல்) இரண்டாவது பருவகால தொடரின் வெற்றிக் கிண்ணத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மேலும் படிக்க...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலியின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுரவ் மேலும் படிக்க...
ஞானபாஸ்கரொதய சங்கம் நடத்தும் கல்வியங்காடு பிறிமியல் லீக்கின் (கே.பி.எல்) இறுதிப் போட்டி இன்று புதன்கிழமை இரவு 07.00 மணிக்கு ஜீ.பி.எல் விளையாட்டு மைதானத்தில் மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், சகலதுறை வீரருமான கிளென் மெக்ஸ்வெல் இன்று புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மேலும் படிக்க...
அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வசிக்கும் திமோத்தி சென்ன் ஜெபசீலன் என்ற இலங்கையர் வித்தியாசமான கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளார்.இலங்கையரான ஜெபசீலன், மேலும் படிக்க...