SuperTopAds

விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்!! -மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி-

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை விமான நிலையத்திற்கு மேலும் படிக்க...

மஹேலவுக்கு கிடைத்தது உயர் கௌரவம்!!

ஐ.சி.சியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியில் இலங்கையின் முன்னாள் அணித் தலைவரும் பல சாதணைகளுக்கு சொந்தக்காராகவும் உள்ள மஹேல ஜயவர்தன இணைத்துக்கொள்ளப்பட்டார்.ஐ.சி.சி மேலும் படிக்க...

ஜ.சி.சியின் மதிப்புமிக்க வீரர்களை பட்டியலில் இலங்கையின் ஹசரங்க, அசலங்க!! -இந்திய வீரர்களுக்கு இடமில்லை-

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வ ஆண்கள் ரி-20 உலகக் கிண்ண தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டுள்ளது.உலகெங்கிலும் மேலும் படிக்க...

இலங்கை டெஸ்ட் குழாமில் 4 புதிய இளம் முகங்கள் அறிமுகம்!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர்கள் மேலும் படிக்க...

ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் உயரம் பாய்தலில் முதலிடம் பெற்ற தெல்லிப்பழை மகாஜன கல்லுாரி மாணவி..

இளையோருக்கான ஆசிய மெய்வல்லுனா் போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் உயரம் பாய்தலில் முதலிடம் பெற்ற தெல்லிப்பழை மகாஜன கல்லுாாி மாணவி.. மேலும் படிக்க...

நவீன வசதிகளுடன் விளையாட்டுத் திடல்! – யாழ். இந்துவில் நாளை திறப்பு!

அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல்!! -இளைஞர் ஒருவர் கைது-

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் ஐதராபாத்தில் கைது மேலும் படிக்க...

LPL T20 கிரிக்கெட் போட்டியலில் Jaffna Kings அணியில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சேர்ந்த 3 வீரர்கள் உள்ளடக்கம்!

LPL T20 கிாிக்கெட் போட்டியலில் Jaffna Kings அணியில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சோ்ந்த 3 வீரா்கள் உள்ளடக்கம்! மேலும் படிக்க...

ஹாட்ரிக் எடுத்த ரபாடா!!

ரி-20 உலக கோப்பை தொடரில் நேற்று சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ஓட்டங்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து மேலும் படிக்க...

தான் இன்னும் ஓய்வு பெறவில்லை!! -தொடர்ந்து விளையாடுவேன் என்கிறார் கெய்ல்-

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து வெளியான தகவல்களை மறுத்துள்ள அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல், தான் மீண்டும் ரி-20 உலகக் கிண்ணத்தில் மேலும் படிக்க...