விளையாட்டு
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கெட் தொhடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேலும் படிக்க...
கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கையும் படமாக்கப்படவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்க மேலும் படிக்க...
2021 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பின்படி ஆசிப் அலி மேலும் படிக்க...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அணியின் மேலும் படிக்க...
பரா ஓலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை பெற்றுக் கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சினால் 5 கோடி ரூபா மேலும் படிக்க...
ஜ.பி.எல் ரி-20 தொடரின் மிகுதி போட்டிகளுக்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷாப் பாண்ட் செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்து அணிக்கு மேலும் படிக்க...
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதன் படி 38 வயதான டேல் மேலும் படிக்க...
2021 இந்தியன் பிரீமியர் லீக் (ஜ.பி.எல் ரி-20) தொடரில் இருந்து வொஷிங்டன் சுந்தர் அவரது விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக விலகியுள்ளார் என்று மேலும் படிக்க...
டோக்கியோவில் நடைபெற்று வரும் பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.இதற்கமைய, கு46 ஈட்டி எறிதல் மேலும் படிக்க...
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் களமிறங்கவுள்ள தசுன் சானக்க தலைமையிலான 22 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மேலும் படிக்க...