இலங்கை காற்பந்தாட்ட வீரர் மாலைத்தீவில் மர்ம உயிரிழப்பு!!

ஆசிரியர் - Editor II
இலங்கை காற்பந்தாட்ட வீரர் மாலைத்தீவில் மர்ம உயிரிழப்பு!!

மாலைத்தீவு காற்பந்தாட்ட அணியில் விளையாடிய மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணியின் வீரர் டக்ஷன் புஸ்லாஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

31 வயதான டக்ஸன் தமது வீட்டிலிருந்து இருந்த போது நேற்று முன்தினம் இரவு உயிரிழந்ததாக மாலைத்தீவு பொலிஸார் தகவல் தொரிவித்துள்ளனர். 

இருப்பினும் அவருடைய மரணித்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் அந்த நாட்டு பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணியில் விளையாடிய மன்னாரை பிறப்பிடமாகக் கொண்ட டக்ஷன், மாலைத்தீவு தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு முன்னணி போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு