SuperTopAds

விளையாட்டு

ஆசிய கிண்ண ரி-20 தொடரை இலங்கையில் நடத்த தீர்மானம்!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ள இவ்வாண்டுக்கான ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் படிக்க...

ஜெர்சி எண் 7 இன் ரகசியம்!! -போட்டுடைத்த டோனி-

மகேந்திரசிங் டோனி தனது அணி சீருடைய இலக்கம் (ஜெர்சி) 7 அணிந்து விளையாடுவது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.அண்மையில் சமூகவலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் மேலும் படிக்க...

டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன முன்னேற்றம்!!

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியின் சதம் விளாசிய இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஐ.சி.சி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான மேலும் படிக்க...

எந்த அணியிலும் இடமில்லை!! -வர்ணனையாளராக களம் இறங்கும் ரெய்னா-

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக எந்த ஒரு அணியும் ஏலம் எடுக்காமல் விடப்பட்ட சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக செயல்படுவார் என தகவல் மேலும் படிக்க...

2022 ஐ.பி.எல் தொடர்!! -விதிமுறைகளில் அதிரடி மாற்றம்-

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை 2022 இந்தியன் ப்றீமியர் லீக் (ஜ.பி.எல்) ரி-20 தொடரின் விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மேலும் படிக்க...

கபில் தேவின் 40 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

ரிஷப் பண்ட் ஐந்தாவது வீரராக மைதானத்தில் களமிறங்கி 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான மேலும் படிக்க...

ஆரம்பமானது 105 ஆவது பொன் அணிகள் போர்!! -யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பாட்டம்-

யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 105 ஆவது பொன் அணிகள் போர் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது. யாழ். சென் பற்றிக்ஸ் மேலும் படிக்க...

டெஸ்ட் தரவரிசையில் ஜடேஜாக்கு முதலிடம்!!

அண்மைய டெஸ்ட் கிரிக்கெட்டின் சகலதுறை வீரர்களுக்கான ஐ.சி.சி.யின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார்.மொஹாலியில் நடந்த மேலும் படிக்க...

பெங்களூரு அணிக்கு புதிய தலைவர் யார் தெரியுமா?

15 ஆவது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் ஆம் திகதி ஆரம்பமாகி மே 29 ஆம் மேலும் படிக்க...

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் விடைபெற்றார் பியூஸ்லஸ்..!

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் விடைபெற்றாா் பியூஸ்லஸ்..! மேலும் படிக்க...