முல்லைத்தீவு

பல வருடங்கள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

கைதுசெய்யப்பட்டு பல வருடங்கள் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(16) மேலும் படிக்க...

தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஆரம்பமாகியுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் நேற்று மாலை ஆறு மணிக்கு ஈகைச்சுடரேற்றி மேலும் படிக்க...

பௌத்த மயமாக்கப்படும் வெடுக்குநாறி மலை! - ஆதிலிங்கேஸ்வரருக்கும் ஆபத்து.

வவுனியா - நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக தெரிவித்த பிரதேச மக்கள் அங்குள்ள சில மேலும் படிக்க...

8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!

8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவா் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்! மேலும் படிக்க...

கொக்குத்தொடுவாயில் சிங்களவர்கள் நிலஆக்கிரமிப்பு முயற்சி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, நேற்று வெலி ஓயா பகுதியிலுள்ள சிங்களவர்கள், அபகரிக்கும் மேலும் படிக்க...

சிறைக்கூடங்கள் நிரம்புவதாக கூறிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிட முடியாது!

2021 செப்டெம்பர் 12தேசிய சிறைக் கைதிகள் தினம்ஊடக அறிக்கைநாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20228 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். உண்மையில் நாட்டினுடைய மேலும் படிக்க...

நாடு நெருக்கடிக்குள் உள்ள நிலையிலும் தமிழர்களின் காணிகளை பறிப்பதில் அரசு தீவிரம்! இன்றும் பறிப்பு முயற்சி முறியடிப்பு - ரவிகரன்..

நாடு நெருக்கடிக்குள் உள்ள நிலையிலும் தமிழா்களின் காணிகளை பறிப்பதில் அரசு தீவிரம்! இன்றும் பறிப்பு முயற்சி முறியடிப்பு - ரவிகரன்.. மேலும் படிக்க...

வடமாகாணத்தில் 116 ரூபாய் 50 சதத்திற்கு ப.நோ.கூ சங்கங்களில் சீனி வாங்கலாமாம் மாகாண கூட்டுறவு ஆணையாளர் தகவல்! அதிக விலைக்கு விற்போரை அம்பலப்படுத்துங்கள்..

வடமாகாணத்தில் 116 ரூபாய் 50 சதத்திற்கு ப.நோ.கூ சங்கங்களில் சீனி வாங்கலாமாம் மாகாண கூட்டுறவு ஆணையாளா் தகவல்! அதிக விலைக்கு விற்போரை அம்பலப்படுத்துங்கள்.. மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 71 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 71 போ் உட்பட வடக்கில் 80 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்.. மேலும் படிக்க...

தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் ஐ.நா அலுவலகத்துக்கு அனுப்பவில்லை!

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் மேலும் படிக்க...