இரு சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு! 20 வயது இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
இரு சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு! 20 வயது இளைஞன் கைது..

இரு சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் முள்ளியவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

முள்ளியவளை - ஹிச்சிராபுரம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

20 வயதான இளைஞன் சிறுவர்களுடன் மிக தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததுடன் தொந்தரவும் கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞனை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு