மலையகம்

தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராக வேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டு வந்து கட்சியில் பதவிகளை வழங்க மாட்டேன் - பழனி திகாம்பரம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)"தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராக வேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டுவந்து கட்சியில் பதவிகளை வழங்கமாட்டேன்." - மேலும் படிக்க...

நுவரெலியாவில் தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பலர் களமிறக்கப்பட்டுள்ளனர் - திகாம்பரம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)நுவரெலியாவில் தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே, எமது இருப்பை தக்கவைத்து கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க மேலும் படிக்க...

சில அரசியல் முகவர்கள் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர் - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)மலையகத்தில் புதிதாக போட்டியிடும் சிலர் அரசியல் முகவர்கள். தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே இவர்கள்  களமிறக்கப்பட்டுள்ளனர் - என்று மலையக மக்கள் மேலும் படிக்க...

12 துப்பாக்கிகளுடன் பாதாள உலக குழு உறுப்பினர் கைது!

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது மேலும் படிக்க...

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திருமண ஜோடி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்து..! மணமகனை காணவில்லை, மணப்பெண் மீட்பு..

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திருமண ஜோடி நீா்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்து..! மணமகனை காணவில்லை, மணப்பெண் மீட்பு.. மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மேலும் படிக்க...

சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்!

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர்.கொவிட்-19 மேலும் படிக்க...

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்தஅதிபர்களும், ஆசிரியர்களும் ...

(க.கிஷாந்தன்)மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (29.06.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட மேலும் படிக்க...

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்த வேண்டிய தேவை கிடையாது .- ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மேலும் படிக்க...