மலையகம்

கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் - நவீன் திஸாநாயக்க

(க.கிஷாந்தன்)"ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி மேலும் படிக்க...

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் - எஸ.பீ.திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் இராஜாங்க மேலும் படிக்க...

நாளை சூரிய கிரகணம்! - வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்.

சூரிய கிரகணத்தை நாளை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் மேலும் படிக்க...

தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்

(க.கிஷாந்தன்)ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் - என்று மேலும் படிக்க...

சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு நுவரெலியாவில் ஶ்ரீ.பொ.பெரமுன அநீதி இழைத்துவிட்டது - தயாசிறி ஜயசேகர

(க.கிஷாந்தன்) ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநீதி இழைத்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி மேலும் படிக்க...

இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடம்! படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை?

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை மேலும் படிக்க...

பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றினர் ஜீவன் தொண்டமான்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான், இன்று நடைபெற்ற இ.தொ.காவின் பேராளர் மாநாட்டில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.இ.தொ.காவின் மேலும் படிக்க...

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு விலகுகிறாரா மனோ?

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மேலும் படிக்க...

பிறந்து ஒரு நாளேயான குழந்தையை வீட்டின் பின்னால் புதைத்த 26 வயதான திருமணமாகாத தாய்..! ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு தாய்..

பிறந்து ஒரு நாளேயான குழந்தையை வீட்டின் பின்னால் புதைத்த 26 வயதான திருமணமாகாத தாய்..! ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு தாய்.. மேலும் படிக்க...

ஓய்வுபெற்ற ஆசிரியர் குரூரமாக குத்தி கொலை..! வீட்டில் தனிமையிலிருந்தபோது சம்பவம்..

ஓய்வுபெற்ற ஆசிாியா் குரூரமாக குத்தி கொலை..! வீட்டில் தனிமையிலிருந்தபோது சம்பவம்.. மேலும் படிக்க...