4 மாத குழந்தை மற்றும் குழந்தையின் பெற்றோர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

மஸ்கெலியா பகுதியில் 4 மாத குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குழந்தையுடன் தொற்குள்ளான 7 போில் குழந்தையின் தாய், தந்தையும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேரும் அடங்கியுள்ளனர். 

மேலும் மஸ்கெலியா காட்மோர் பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய இருவருக்கும் இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த கொரோனா நோயாளர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு