மலையகம்

போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது - ராமேஷ்வரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)" இலங்கைத்  தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் மேலும் படிக்க...

திகாம்பரம் இருக்கும்மட்டம் மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது - திகாம்பரம்

(க.கிஷாந்தன்)" திகாம்பரம் இருக்கும்மட்டம் மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது. கடந்த நான்கரை வருடங்களில் எவரும் சீண்டவும் இல்லை. சேவைகளை செய்துகாட்டிவிட்டே மேலும் படிக்க...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்! வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் மேலும் படிக்க...

ஐக்கிய தேசியக்கட்சியின் குழந்தை ஐக்கிய மக்கள் சக்தி - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)"கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல்நீட்டி குற்றஞ்சாட்டமுடியாது. அவர் தலைமையில் புதிய மேலும் படிக்க...

ஆயிரம் ரூபா கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து ஆயிரம் ரூபா தொடர்பில் கதைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் மேலும் படிக்க...

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா பெருந்தோட்ட கம்பனிகளுடனான பிரதமரின் சந்திப்பு..?

மலையக மக்களின் வாழ்வில் மறுமலா்ச்சியை ஏற்படுத்துமா பெருந்தோட்ட கம்பனிகளுடனான பிரதமாின் சந்திப்பு..? மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும்! - உறுதியாக கூறுகிறார் சம்பந்தன்

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள இன்று நடத்திய மேலும் படிக்க...

கருணா கைது செய்யப்படலாம்..! தெற்கில் வலுக்கும் எதிர்ப்பு. விசாரணைக்கு உத்தரவு, என்னை கைது செய்ய முடியாது என கருணா இறுமாப்பு..

கருணா கைது செய்யப்படலாம்..! தெற்றில் வலுக்கும் எதிா்ப்பு. விசாரணைக்கு அழைப்பு, என்னை கைது செய்ய முடியாது என கருணா இறுமாப்பு.. மேலும் படிக்க...

கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் - நவீன் திஸாநாயக்க

(க.கிஷாந்தன்)"ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி மேலும் படிக்க...

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் - எஸ.பீ.திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் இராஜாங்க மேலும் படிக்க...