கண்டி - போகம்பர சிறைச்சாலையில் இருந்து 5 பேருந்துகளில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படும் கைதிகள்..!

ஆசிரியர் - Editor I

கண்டி - போகம்பர சிறைச்சாலையில் இருந்து 5 பேருந்துகளில் 150ற்கும் மேற்பட்ட கைதிகள் யாழ்ப்பாணம் - விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய கைதிகளே இவ்வாறு அழைத்து வரப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் குறித்த விடயம் மாகாண சுகாதார பணிப்பாளருக்கு தெரிவிக்கப்படவில்லை. 

என கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு