சுற்றுலா சென்றிருந்த நிலையில் மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு..! அனுமதியில்லாமல் 15 மாணவர்களை சுற்றுலா கூட்டி சென்ற ஆசிரியர் கைது..

ஆசிரியர் - Editor I

பலாங்கொட - ஹல்தொட்ட பகுதியில் நீரில் மூழ்கி 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

பாசாலை அதிபரிடமோ அல்லது வலயக்கல்வி பணிப்பாளரிடமோ அனுமதி பெறாமல் மாணவர்களை, குறித்த ஆசிரியர் வௌியே அழைத்துச் சென்றுள்ளதாக 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.        15 மாணவர்களை கொண்ட குழு கடந்த வாரம் 

வளவை கங்கையில் நீராடச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்ட ஆசிரியர், இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு