கிளிநொச்சி
சுயாட்சியை கோருகின்றோம் என்பதில் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்காமல் தமிழ் மக்கள் தீர்மானமாக இருகின்றார்கள் என்பதை சொல்லிக்கொண்டே வந்திருக்கின்றார்கள் என மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 இற்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு தினங்கள் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளன. 2018 உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு தபால் மூலம் மேலும் படிக்க...
சற்றுமுன்னர் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார் ஒன்றும் சிறிய ரக உழவியந்திரம் ஒன்றும் மோதி மேலும் படிக்க...
கிளிநொச்சியில் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை தாக்கிய மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 மேலும் படிக்க...
கிளிநொச்சி - வேப்படுகேணி பகுதியில் இராணுவத்தினரால் நடாத்தப்படவுள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கான ஏற்பாடுகள் குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் மேலும் படிக்க...
பூநகரி - நாச்சிக்குடா, வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி மேலும் படிக்க...
கிளிநொச்சி - சாந்திபுரம் பிரதேசத்தில் 11 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு செல்லாது மதுபானம் அருந்தியமை உட்பட சமூக விரோத செயல்களில் மேலும் படிக்க...
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் கிட்டு உட்பட இந்திய கடலில் வீரச்சாவை தழுவிய வீரர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கையில் தொடர்ந்தும் பயணிப்போம் என மேலும் படிக்க...
கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் மேலும் படிக்க...
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், இம்முறை கிளிநொச்சி – பெரியபரந்தனில் களைகட்டும் மஞ்சள் விரட்டு விளையாட்டினால், அப்பகுதி மக்கள் பெரும் ஆரவாரத்துடன் மேலும் படிக்க...