SuperTopAds

கிளிநொச்சி

முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்!

தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் அடங்காப்பற்றின் மன்னன் பண்டாரவன்னியனின் வீரம்சுமந்து களமாடிய வீரர்களில் மூத்தவர் மூத்த தளபதிமேஜர்பசீலன் தலைவர் பிரபாகரனின் மேலும் படிக்க...

துயிலுமில்லங்களில் பிரதான சுடரை மாவீரர் குடும்பத்தில் ஒருவரே ஏற்ற வேண்டும்! - மு.மனோகரன்

இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்ககான உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவித்தல்!

புதிய முறைப்படி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான மேலும் படிக்க...

விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தை துப்பரவு செய்ய இராணுவம் அனுமதி மறுப்பு!

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களை, மாவீரர் நாளில் நினைவு கூருவதற்காக, அங்கு சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக மேலும் படிக்க...

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பில் மந்தம்!

யாழ்ப்­பா­ணம் மற்­றும் வன்­னி தேர்­தல் மாவட்­டங்­க­ளின் வாக்­கா­ளர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பு கடந்த ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைந்துள்ளது.  மேலும் படிக்க...

இரணைமடு முகாமைக் கைவிட்டு வெளியேறியது இராணுவம்!

இரணைமடு குளத்திற்கு அருகில் அமைத்திருந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் அமைந்திருந்த விடுதிகளை மேலும் படிக்க...