SuperTopAds

கிளிநொச்சி

கிளிநொச்சியை உலுக்கிய 22 வயது இளைஞரின் மரணம்!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தின் கீழ் இருந்து ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான மேலும் படிக்க...

கிளி­நொச்சி பகு­தி­யில் தாழி­றங்­கி­யுள்ள பாலம்!

தரு­ம­பு­ரத்­தில் இருந்து கட்­டைக்­காடு செல்­லும் சாலை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள பாலம் உடைந்த நிலை­யில் தாழி­றங்கிக் காணப்­ப­டு­கின்­றது.பாலம் இவ்­வாறு மேலும் படிக்க...

வெற்­றி­லை­யு­டன் புகை­யிலை வைத்­த­வ­ருக்கு தண்­டம்!!

வெற்­றி­லை­யு­டன் புகை­யிலை வைத்து விற்­பனை செய்த நப­ருக்கு 1000 ரூபா தண்­டம் விதித்­தது கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று . கிளி­நொச்சி மாவட்ட மது­வரி மேலும் படிக்க...

யாழ்.தென்மராட்சியில் தொடரும் மோசமான சம்பவங்கள்! -

புனர்வாழ்வு அமைச்சிலிருந்து பேசுகின்றோம் என அலைபேசியில் கதைக்கும் நபர்கள், பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பறிக்கும் மோசடிச் மேலும் படிக்க...

வேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்!

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவரை மேலும் படிக்க...

கிளிநொச்சி கோர விபத்து!! சாரதி தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்? -

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திற்கு காரணமான சாரதிக்கும், பொலிஸாருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் மேலும் படிக்க...

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் கோர விபத்து: யாழ். இளைஞர்கள் நால்வர் சம்பவ இடத்திலேயே பலி

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மேலும் படிக்க...

பளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னணி என்ன? -

கிளிநொச்சி, பளையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காயமடைந்த நபரின் காயங்களே பாரிய சந்தேகத்தை மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேரில் மேலும் படிக்க...

வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், கிராமங்களில் பொய்யான பரப்புரைகளில் ஈடுபடுவதாக, தெரிவிக்கப்படுகின்றது. இது மேலும் படிக்க...