வெற்றிலையுடன் புகையிலை வைத்தவருக்கு தண்டம்!!

வெற்றிலையுடன் புகையிலை வைத்து விற்பனை செய்த நபருக்கு 1000 ரூபா தண்டம் விதித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று .
கிளிநொச்சி மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கடந்த வௌ்ளிக்கி ழமை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்ப டுத்தப்பட்டார்.
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு 1000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.