SuperTopAds

கொழும்பு

சிறிலங்கன் எயர்லைன்சின் சிறப்பு விமானம் 3 நாடுகளில் இருந்து 417 பேர் நாடு திரும்பினர்!

பிரித்தானியா, மாலைதீவு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 417 இலங்கையர்கள் இன்று இலங்கைக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.பிரித்தானியாவில் மேலும் படிக்க...

வில்பத்து காடழிப்பு - றிஷாத்துக்கு எதிரான வழக்கில் ஜூலை 31 இல் தீர்ப்பு!

வில்பத்து காடழிப்பு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூலை 31ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக மேலும் படிக்க...

அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இளைஞன் பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில், இன்று மாலை அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் மேலும் படிக்க...

மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் அதிகாலையில் விசாரணை!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம், இன்று காலை 6 மணிக்கு விசேட பொலிஸ் குழுவொன்று வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2011ஆம் மேலும் படிக்க...

சஹ்ரானை இந்தியாவுக்கு அனுப்பிய ரிஷாட் பதியுதீனின் சகோதரர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதீயுதீன் வள்ளம் ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு மேலும் படிக்க...

பிறந்த நாள் கொண்டாடி சர்ச்சையில் சிக்கினார் இராணுவத் தளபதி!

இராணுவத் தலைமையகத்தில் முதன்மை தலைமை அதிகாரிகளின் ஏற்பாட்டில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தனது 56 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி மேலும் படிக்க...

இரண்டு சிஐடி குழுக்கள் கருணாவிடம் வாக்குமூலம் பெற கிழக்குக்கு விரைவு!

கருணாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு சென்றுள்ளன என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன மேலும் படிக்க...

கருணாவுக்கு சுகவீனமாம் - சிஐடி முன் ஆஜராகவில்லை!

சுகவீனம் காரணமாக இன்று வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேலும் படிக்க...

இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை..! 1980 ஆக உயர்வு..

இலங்கையில் சடுதியாக அதிகாித்த கொரோனா நோயாளா் எண்ணிக்கை..! 1980 ஆக உயா்வு.. மேலும் படிக்க...

முகமாலையில் துப்பாக்கிச் சூடு குறித்து இராணுவத் தளபதி மௌனம்!

முகமாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து இப்போது எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர மேலும் படிக்க...