கருணாவுக்கு சுகவீனமாம் - சிஐடி முன் ஆஜராகவில்லை!

ஆசிரியர் - Admin
கருணாவுக்கு சுகவீனமாம் - சிஐடி முன் ஆஜராகவில்லை!

சுகவீனம் காரணமாக இன்று வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளார். குணமடைந்ததும் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஒரே இரவில் 2000, 3000 படையினரைக் கொன்றதாக, வெளியிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வருமாறு கருணாவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பாணை விடுத்திருந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு