SuperTopAds

கொழும்பு

பிரகீத் எக்னெலிகொட வழக்கு- செப்டெம்பர் 2ஆம் திகதி ஆரம்பம்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியமை மற்றும் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஏழு பேருக்கு எதிரான வழக்கை, மேலும் படிக்க...

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரதன பிணையில் விடுதலை!

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.      வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடக சந்திப்பை மேலும் படிக்க...

STF இன் புதிய கட்டளை அதிகாரியாக வருண ஜயசுந்தர நியமனம்!

விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை தளபதியாக, மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார் என்று மேலும் படிக்க...

சனி, ஞாயிறில் 12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்பு!

12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்புகளை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.சுகாதார அமைச்சு வழங்கியுள்ள மேலும் படிக்க...

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் படிக்க...

79 இலட்சத்தை கொள்ளையடித்த மருத்துவர் - துரத்திப் பிடித்த பெண் பொலிஸ் அதிகாரி!

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி கணக்காளரை அச்சுறுத்தி கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து 79 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்ற மருத்துவரை பொலிசார் மேலும் படிக்க...

நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது..! இன்று இரவு வர்த்தமானி அறிவித்தல்..

நாடாளுமன்ற தோ்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது..! இன்று இரவு வா்த்தமானி அறிவித்தல்.. மேலும் படிக்க...

அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் - 10 பேர் கைது!

அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த 10 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டியில் உள்ள மேலும் படிக்க...

29ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்..! தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு இப்போதில்லை..

29ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்..! தரம் 1, தரம் 2 மாணவா்களுக்கு இப்போதில்லை.. மேலும் படிக்க...

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல்..! ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு பணத்தை சூறையாடியது..

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல்..! ஊழியா்களின் மேலதிக நேர கொடுப்பனவு பணத்தை சூறையாடியது.. மேலும் படிக்க...