பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஆசிரியர் - Admin
பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதன்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து. தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு