SuperTopAds

கொழும்பு

புலிகள் பற்றிய இரகசியங்களை இராணுவத்துக்கு வழங்கினார் கருணா!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்கபாக கருணா பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கினார் என அட்மிரல் சரத் வீரசேகர மேலும் படிக்க...

சமய வழிபாடுகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய ஜனாதிபதி!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தனது 71 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதற்கமைய இன்று காலை ருவான் வெலிசாயவிற்கு பயணம் மேலும் படிக்க...

பிரதமருக்கு ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தவருக்கு நேரடியாக அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க சந்தர்ப்பம்

மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி. ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதம் ஒன்றை மேலும் படிக்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? - சம்பந்தன் பதில்.

மக்கள் விரும்பும் ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராகத் தெரிவு செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. மேலும் படிக்க...

நாளை சூரிய கிரகணம்! - வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்.

சூரிய கிரகணத்தை நாளை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் மேலும் படிக்க...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மேலும் படிக்க...

ஓடும் வாகனத்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியேவிட்டு புதினம் பார்த்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலி..!

ஓடும் வாகனத்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியேவிட்டு புதினம் பாா்த்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலி..! மேலும் படிக்க...

கொழும்பு பல்கலைகழகத்தின் சாதனை..! கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் தொலைபேசி App கண்டுபிடிப்பு..!

கொழும்பு பல்கலைகழகத்தின் சாதனை..! கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் தொலைபேசி App கண்டுபிடிப்பு..! மேலும் படிக்க...

கொழும்பு துறைமுக நகரில் கடலின் மீது அமைக்கப்பட்ட சுமார் 35 ஏக்கர் சுற்றளவுள்ள பூங்கா மக்கள் பாவனைக்கு விடப்படுகிறது..!

கொழும்பு துறைமுக நகாில் கடலின் மீது அமைக்கப்பட்ட சுமாா் 35 ஏக்கா் சுற்றளவுள்ள பூங்கா மக்கள் பாவனைக்கு விடப்படுகிறது..! மேலும் படிக்க...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் மகிந்தவை சந்தித்தார்

 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் மேலும் படிக்க...