ஓடும் வாகனத்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியேவிட்டு புதினம் பார்த்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலி..!

ஆசிரியர் - Editor I
ஓடும் வாகனத்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியேவிட்டு புதினம் பார்த்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலி..!

வாகனம் ஒன்றில் ஜன்னல் வழியாக தலையை வெளியேவிட்டு புதினம் பார்த்துக் கொண்டிருந்த 3 சிறுவன் அருகே பயணித்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

இந்த சம்பவம் இரத்தினபுரி- பெலமடுல்ல வீதியில் திப்பிடிகல என்ற பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

வாகனத்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டு சிறுவன் புதினம் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகே சென்ற வாகனம் மோதியதில்

சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு