இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் மகிந்தவை சந்தித்தார்

ஆசிரியர் - Admin
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் மகிந்தவை சந்தித்தார்

 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு