சமய வழிபாடுகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
சமய வழிபாடுகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய ஜனாதிபதி!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தனது 71 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதற்கமைய இன்று காலை ருவான் வெலிசாயவிற்கு பயணம் செய்த ஜனாதிபதி அங்கு விளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் உடுவே தம்மாலோக்க தேரர் தலைமையில் இடம்பெற்ற சமய வழிபாடுகளிலும் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சமய வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு