SuperTopAds

கொழும்பு

ஆர்ப்பாட்டங்களை நடத்துவோர் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்கள் மிக மோசமானவை! சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை..

ஆா்ப்பாட்டங்களை நடத்துவோா் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்கள் மிக மோசமானவை! சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை.. மேலும் படிக்க...

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி, உணவகங்களுக்கான கட்டுப்பாடு தளர்வு..! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி, உணவகங்களுக்கான கட்டுப்பாடு தளர்வு..! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது.. மேலும் படிக்க...

கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி!

கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி! மேலும் படிக்க...

கைதுகள் தொடரும்! - சரத் வீரசேகர எச்சரிக்கை.

எதிர்க்காலத்தில் எவரேனும் போராட்டங்களை மேற்கொண்டாலும், பொலிஸார் அவர்களை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர மேலும் படிக்க...

திருமணத்திற்கான கட்டுப்பாடு தளர்வு உள்ளிட்ட பல திருத்தங்களுடன் புதிய சுகாதார பாதுகாப்பு நடைமுறை வெளியாகவுள்ளது!

திருமணத்திற்கான கட்டுப்பாடு தளா்வு உள்ளிட்ட பல திருத்தங்களுடன் புதிய சுகாதார பாதுகாப்பு நடைமுறை வெளியாகவுள்ளது! மேலும் படிக்க...

டெல்ட்டா வகை திரிபு வைரஸ் பரவல் தொடர்பில் உண்மைகளை மறைக்கிறது அரசு! பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

டெல்ட்டா வகை திாிபு வைரஸ் பரவல் தொடா்பில் உண்மைகளை மறைக்கிறது அரசு! பொதுச்சுகாதார பாிசோதகா்கள் சங்கம் எச்சாிக்கை.. மேலும் படிக்க...

ஒக்டோபர் 3 புலமை பரிசில்: ஒக்டோபர் 4 - 31 வரை உயர்தர பரீட்சை -கல்வி அமைச்சு அறிவித்தது-

இவ்வருடத்திற்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி புலமை மேலும் படிக்க...

பசிலிடம் கைமாறியது நிதியமைச்சு!

பசில் ராஜபக்ஷ இன்று அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் படிக்க...

ஊடக சுதந்திரத்தை நசுக்க முயற்சி! - ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்.

இலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் மேலும் படிக்க...

கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரிட்டன் தூதுவரை சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்துள்ளனர்.கொழும்பில் உள்ள பிரிட்டன் மேலும் படிக்க...