கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி!

ஆசிரியர் - Editor I
கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருந்த திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்த ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களை அனுமதித்து மாத்திரமே திரையரங்குகளை திறக்க முடியும்.

கொரோனாத் தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தாங்கள் பெரும் இழப்பை சந்திக்கிறோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு