SuperTopAds

TNPF

வடக்கு மீனவர்களின் அழிவை அரசாங்கம் வேடிக்கை பார்கின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடு காரணமாக வடக்கு மீனவர்களுக்கு மிகப்பெரிய சொத்தழிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், மறுபுறம் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி மேலும் படிக்க...

வழக்குப் போட்டு தோற்றுப் போனதை மறந்து விட்டாரா விக்னேஸ்வரன்?

வடக்கு மாகாணப் பிரதம செயலாளரின் நியமனம் சம்பந்தமாக விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவிருப்பது உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்குப் மேலும் படிக்க...

இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.கருப்பு ஜூலை 23 மேலும் படிக்க...

ஒட்டுமொத்த மக்களும் வீதிக்கு இறங்குவார்கள்!

இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் யுத்தங்களை தொடுக்காத நிலையில் இந்த நாட்டில் தமிழர்களை எதிரியாக கருதியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள்.இந்த நாட்டின் மேலும் படிக்க...

இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறது இலங்கை!

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மேலும் படிக்க...

கல்முனை பிராந்தியத்திற்கு முதற்கட்டமாக பல உதவிகளை வழங்க நடவடிக்கை -பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை  நேரில் சென்று சந்தித்து குறைகள் தேவைகள் தொடர்பாக  தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மேலும் படிக்க...

தீர்வு கிடைக்கும் என மக்களுக்கு நம்பிக்கை இல்லை!

தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் மேலும் படிக்க...

பூகோள அரசியல் நோக்கமாயின் நிச்சயமாக எதிர்ப்போம்!

வடக்கில் இடம்பெறும் கடல் அட்டை விவகாரத்தில் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நோக்கத்துடன் பூகோள அரசியல் நோக்கங்களோடு எடுக்கின்ற அரசியல் நடவடிக்கையாக நாங்கள் மேலும் படிக்க...

மலையகத் தலைமைகளுடன் இணைந்து செயற்படத் தயார்!

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் மேலும் படிக்க...

தமிழருக்கு தன்னாட்சி அதிகார அலகை மறுத்த சிங்கள அரசு அதே அதிகாரபகிர்வை சீனாவுக்கு வழங்குகிறது!

தமிழீழ விடுதலை புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார அலகை நிராகரித்த பெரும்பான்மை சிங்கள அரசு இன்று அதேபோன்ற அதிகார பகிர்வு அலகினை மேலும் படிக்க...