TNPF

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது! - தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மேலும் படிக்க...

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் பெண்கள் எழுச்சி மாநாடு

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ''பெண்ணின் விடியலே எம் மண்ணின் எழுச்சி” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மேலும் படிக்க...

இலங்கையின் சுதந்திர தினம் தமிழா்களின் காி நாள் என்பதை அம்பலப்படுத்த தமிழ் மக்கள் தயாராகவேண்டும்..

இலங்கையின் சுதந்திர தினம் தமிழா்களின் காி நாள் என்பதை அம்பலப்படுத்த தமிழ் மக்கள் தயாராகவேண்டும்.. மேலும் படிக்க...

போர்க்காலத்தில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர்ந்தவர்களே படுகொலை! - கஜேந்திரகுமார்

போர்க்காலத்தில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மேலும் படிக்க...

ஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்! - கஜேந்திரன்

புதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு நடக்கும் போது, ஒற்றையாட்சி அரசியலமைப்பினை நிராகரித்து வாக்களியுங்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மேலும் படிக்க...

மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு

பாறுக் ஷிஹான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு  மேலும் படிக்க...

மாமனிதா் குமாா் பொன்னம்பலத்தில் 19ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்..

மாமனிதா் குமாா் பொன்னம்பலத்தில் 19ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்.. மேலும் படிக்க...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதியுச்ச நிவாரண பணிகளை மேற்கொள்ளும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதியுச்ச நிவாரண பணிகளை மேற்கொள்ளும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி.. மேலும் படிக்க...

இலங்கையில் சட்டத்திற்கு முரணான ஆட்சி குழப்பங்களின் பின்னணியில் சீனா! : கஜேந்திரகுமார்

பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது இலங்கையில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் இடம்பெற்றிருப்பதாகவும், இதன் பின்னணியின் மேலும் படிக்க...

தமிழ்மக்கள் பேரவையிலிருந்து புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ் வெளியேற்றப்பட வேண்டும்: கஜேந்திரகுமார்

தமிழ்மக்கள் பேரவையின் கொள்கைக்கு மாறாகச் செயற்பட்ட புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் உடனடியாகத் தமிழ்மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென மேலும் படிக்க...