SuperTopAds

TNPF

‘சிறீலங்கா அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்போம்’ – இலண்டனில் கஜேந்திரகுமாரிடம் முன்னணி தமிழ் வளவாளர்கள் வலியுறுத்தல்!

சிறீலங்கா அதிபர் தேர்தலைத் தாயகத்தில் உள்ள தமிழர்கள் முற்றாகப் புறக்கணிப்பதே இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமது அரசியல் உரிமைகளைத் தமிழர்கள் வென்றெடுப்பதற்கு மேலும் படிக்க...

சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் பிராந்திய வல்லரசுகளின் எடுபிடிகளை கொண்ட தமிழ் தலமை ஒன்றை உருவாக்க சதி..!

சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் பிராந்திய வல்லரசுகளின் எடுபிடிகளை கொண்ட தமிழ் தலமை ஒன்றை உருவாக்க சதி..! மேலும் படிக்க...

புதிய அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் நிராகரிப்பதன் மூலமே எதிர்காலத்திலாவது தீர்வைப் பெற முடியும்: - கஜேந்திரகுமார்

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பு. ஏற்கனவே இருக்கக் கூடிய 13 ஆவது அரசியல் திருத்தத்துக்குப் புதிய முகமூடியைக் மேலும் படிக்க...

கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையை முன்வைக்கிறார் விக்கி! - கஜேந்திரகுமார்.

ஈபிஆர்எல்எப் கட்சியை இணைத்துக் கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கை வழி அரசியலுக்கு மேலும் படிக்க...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், ஏன் இந்த அப்பாவிகளுக்கு வழங்க முடியாது- சட்டத்தரணி சுகாஸ்

நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை ஶ்ரீலங்காவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொது மன்னிப்பின் அடிப்படையில் மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ். நகரில் போராட்டம்!

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து மேலும் படிக்க...

கல்முனை விவகாரம், கவனவீர்ப்புக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி நாளை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனவீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் மேலும் படிக்க...

விக்கியின் முகவராகச் செயற்படுகிறது தமிழ் மக்கள் பேரவை! - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் படிக்க...

சிங்கள பௌத்த தேசியவாதமே பொது எதிரி! - கஜேந்திரகுமாா்

பொன்னம்பலம், சிங்கள பௌத்த தேசியவாதமே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பொதுவான எதிாி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் மேலும் படிக்க...

தமிழின அழிப்பின் 10ம் ஆண்டில் சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்!

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் ஆக்கபட்டவர்களை மேலும் படிக்க...