SuperTopAds

TNPF

யாழ் பெரிய கடை சந்தை பிரச்சினைகள்!! -நேரில் ஆராய்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

யாழ் பெரிய கடை சந்தை வியாபாரிகளின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவர்களின் தற்கால பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்தனர்.இதன்போது தமது மேலும் படிக்க...

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் பிரதேசத்தில் மாவீரர் வாரம்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

தமிழரின் தனி தேசத்துக்கான போராட்டத்தில் மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ளது, வழமைபோன்று தாயகத்தில்  யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தில்   மேலும் படிக்க...

ஜனாதிபதி தோ்தலை புறக்கணியுங்கள்..! தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

ஜனாதிபதி தோ்தலை புறக்கணியுங்கள்..! தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி.. மேலும் படிக்க...

எனது தந்தையை கோத்தபாய ராஜபக்சவின் ஆள்களே கடத்தினார்கள்

பிரபல பொருளியல் ஆசிரியர் அமரர் வரதராஜன் கடத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்சவே காரணமாக இருந்தார் என வரதராஜனின் மகனும் யாழ். மாநகர சபை மேலும் படிக்க...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது மேலும் படிக்க...

யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்குப் பூரண ஆதரவு

யாழ் பல்கலைக்கழத்திற்கு கல்வி சாரா ஊழியர்களை ஆட்சேர்த்துக் கொள்ளும் நடைமுறையை பக்கச் சார்பற்றதாகவும், அரசியல் தலையீடு அற்றவகையிலும் மேற்கொள்ள வேண்டுமென மேலும் படிக்க...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்திற்கு ஆதரவு?

யாழ்.பல்கலையில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல் தலையீட்டுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கண்டனம் தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்குப் மேலும் படிக்க...

‘சிறீலங்கா அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்போம்’ – இலண்டனில் கஜேந்திரகுமாரிடம் முன்னணி தமிழ் வளவாளர்கள் வலியுறுத்தல்!

சிறீலங்கா அதிபர் தேர்தலைத் தாயகத்தில் உள்ள தமிழர்கள் முற்றாகப் புறக்கணிப்பதே இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமது அரசியல் உரிமைகளைத் தமிழர்கள் வென்றெடுப்பதற்கு மேலும் படிக்க...

சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் பிராந்திய வல்லரசுகளின் எடுபிடிகளை கொண்ட தமிழ் தலமை ஒன்றை உருவாக்க சதி..!

சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் பிராந்திய வல்லரசுகளின் எடுபிடிகளை கொண்ட தமிழ் தலமை ஒன்றை உருவாக்க சதி..! மேலும் படிக்க...

புதிய அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் நிராகரிப்பதன் மூலமே எதிர்காலத்திலாவது தீர்வைப் பெற முடியும்: - கஜேந்திரகுமார்

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பு. ஏற்கனவே இருக்கக் கூடிய 13 ஆவது அரசியல் திருத்தத்துக்குப் புதிய முகமூடியைக் மேலும் படிக்க...