TNPF

யாழ்ப்பாணத்தில் 5 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ் காங்கிரஸ்!

யாழ். மாநகரசபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி சபைகளில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன், ஆட்சியமைக்க தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட மேலும் படிக்க...

அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை! - கஜேந்திரகுமார்

அர்த்தமில்லாமல் உருவாக்கப்படும் எமக்கு தேவை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலின் மேலும் படிக்க...

கறை படிந்த கைகளுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா?

மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் மேலும் படிக்க...

சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது - சிங்கக் கொடி ஏந்திய சமந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கெதிராக மூக்குடைபட்ட ஈபிடிபி!

தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு போட்டியாக ஈபிடிபியும் பொன்னாலை பகுதியில் நடத்த முற்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் ஆட்கள் வரவின்மையால் மேலும் படிக்க...

வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும்!

சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ, அதேபோல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மேலும் படிக்க...

தமிழர்கள் வாழ்வுரிமையற்றவர்களாக்கப்படுவார்கள் – கஜேந்திரன் எச்சரிக்கை!

பிரித்தானியரிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபின் உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் யாப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் நிராகரித்திருந்த நிலையில் அதிலும் மேலும் படிக்க...

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம்!

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் மேலும் படிக்க...

யாழ். கோப்பாய் பகுதியில் இருவர் கைது

யாழ். கோப்பாய் பகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தேர்தல் மேலும் படிக்க...

கூட்டமைப்பிற்குள் கொலைகாரன்! சிவசக்தி ஆனந்த குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும், கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர். இந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மேலும் படிக்க...